salem வலசக்கல் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நமது நிருபர் நவம்பர் 14, 2019 சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.